உறைபனியால் விந்தை உலகமாக காட்சியளிக்கும் சீனா : சுற்றுலா பயணிகள், குழந்தைகள் பனியில் விளையாடி மகிழ்ச்சி

வடக்கு சீனாவின் ஹெப்பி மாகாணத்தில் உள்ள Guangping கிராமத்தில், மரங்களை உறைபனி மூடியுள்ளதால், அந்த பகுதியே விந்தை உலகம் போல காட்சியளிக்கிறது.
உறைபனியால் விந்தை உலகமாக காட்சியளிக்கும் சீனா : சுற்றுலா பயணிகள், குழந்தைகள் பனியில் விளையாடி மகிழ்ச்சி
x
வடக்கு சீனாவின்  ஹெப்பி மாகாணத்தில் உள்ள Guangping கிராமத்தில், மரங்களை உறைபனி மூடியுள்ளதால், அந்த பகுதியே விந்தை உலகம் போல காட்சியளிக்கிறது. கடும் பனிக்கு இடையே சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பூங்காக்களுக்கு சென்று இந்த வித்தியாசமான அனுபவத்தை ரசித்து மகிழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் பனிக்கட்டிகளை வைத்து விளையாடி மகிழ்ந்த கா​ட்சி இயற்கைக்கு மேலும் மெருகூட்டும் விதமாக அமைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்