"அமெரிக்க கடலை மாசுப்படுத்துகிறது இந்தியா" : அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியா கொட்டிவரும் கழிவுகள் அமெரிக்க கடல் பகுதியில் மிதப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க கடலை மாசுப்படுத்துகிறது இந்தியா : அமெரிக்க அதிபர் டிரம்ப்
x
சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதற்காக எதுவும் செய்யவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.நியூயார்க்கில் பொருளாதாரம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர் சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டை கட்டுப்படுத்தவோ தடுக்கவோ நடவடிக்கை எடுக்க வில்லை என்றார். மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடலில் கொட்டிவரும் குப்பை, லாஸ் ஏஞ்சல்ஸ் கடலை மாசுப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டிய டிரம்ப்  தங்கள் நாட்டில் உள்ள புகைமூட்டத்தை போக்கவோ, தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்தவோ எதுவும் செய்யாத அந்த நாடுகள் அமெரிக்காவை குறை  கூறுவதாக விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்