சிகரங்களை கடந்து சாதனை படைத்த முன்னாள் ராணுவ வீரர்
நேபாளத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், உயரமான 14 சிகரங்களில் குறுகிய காலத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்
நேபாளத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், உயரமான 14 சிகரங்களில் குறுகிய காலத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா, கே2, அன்னபூர்னா, தவுலகிரி உள்ளிட்ட உலகின் உயரமான 14 சிகரங்கள் அனைத்திலும் 8 ஆண்டுகளில் ஏறி இறங்கியதே இதுவரை சாதனையாக இருந்தது. இந்நிலையில் புர்ஜா என்ற நேபாள முன்னாள் ராணுவ வீரர் 6 மாதம், 6 நாட்களில் 14 சிகரங்களில் ஏறி இறங்கியுள்ளார்.
Next Story