இலங்கையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பலாலி விமான நிலையம்

இலங்கையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு பலாலி விமான நிலையம் நாளை வியாழக்கிழமை திறக்கப்படுகிறது.
இலங்கையில் 36 ஆண்டுகளுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது பலாலி விமான நிலையம்
x
இலங்கையில், 36 ஆண்டுகளுக்கு பிறகு பலாலி விமான நிலையம், நாளை வியாழக்கிழமை திறக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் ராணுவத்தின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்த பலாலி விமான நிலையத்தில், கடந்த 2009 ஆண்டு  போர் முடிந்ததும் சீரமைப்பு பணிகள் தொடங்கின. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், மீண்டும் திறக்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்