டென்மார்க்கில் உரையின் போது இடை விடாது சிரித்த பிரதமர்
டென்மார்க் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் இடை விடாது சிரித்தது நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சிரிப்பலைகளை ஏற்படுத்தியது
டென்மார்க் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு
பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் இடை விடாது சிரித்தது நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. காட்டு விலங்குகளை சர்க்கஸிலிருந்து தடை செய்வது தொடர்பாக உரையாற்றி கொண்டிருந்த அவர் நான்கு சர்க்கஸ் யானைகள் பற்றிய கதையை கூறி கொண்டிருக்கும் போது சிரிக்க தொடங்கினார்
Next Story