உயிருக்கு போராடும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தை : வெளிநாட்டு சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை

ஏமன் நாட்டில் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், ஒரு உடல் இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை, வெளிநாட்டு சிகிச்சைக்கு செல்ல முடியாமல் உயிருக்கு போராடி வருகிறது.
உயிருக்கு போராடும் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தை : வெளிநாட்டு சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை
x
ஏமன் நாட்டில் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், ஒரு உடல் இரண்டு தலைகளுடன் பிறந்த குழந்தை, வெளிநாட்டு சிகிச்சைக்கு செல்ல முடியாமல் உயிருக்கு போராடி வருகிறது. ஏமன் நாட்டின் சனா என்ற பகுதியில், இரண்டு வாரங்களுக்கு முன் பிறந்த இரட்டை குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில், இன்குபேட்டர் உதவியுடன் உயிர் வாழ்ந்து வருகின்றன. குழந்தைகளுக்கு, வெளிநாட்டு சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் போர் நிறுத்தத்தை தொடர்ந்து, விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள் வெளிநாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்