"போதைப்பொருள் வியாபாரம் முழுமையாக ஒழிக்கப்படும்" - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு

போதைப்பொருள் வியாபாரம் முழுமையாக ஒழிக்கப்படும் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம் முழுமையாக ஒழிக்கப்படும் - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன பேச்சு
x
போதைப்பொருள் வியாபாரம் முழுமையாக ஒழிக்கப்படும் என்று இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

இலங்கையில் நடைப்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், சர்வதேச அரசியலை போதைப்பொருள் வியாபாரிகள் வீணடிப்பதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்