சிறுவன் மீது இனவெறி தாக்குதல் : தண்டவாளத்தில் தள்ளி விட்ட பெண்

பெல்ஜியமின் ஃபிளாண்டர்ஸ் பகுதியில் கருப்பின இளைஞரை இளம்பெண் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளி விட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
சிறுவன் மீது இனவெறி தாக்குதல் : தண்டவாளத்தில் தள்ளி விட்ட பெண்
x
பெல்ஜியமின் ஃபிளாண்டர்ஸ் பகுதியில் கருப்பின இளைஞரை இளம்பெண் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளி விட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. தனது சகோதரிகளுடன் ரயிலுக்காக காத்திருந்த ஆபிரகாம் என்ற சிறுவனை,  எந்த காரணமும் இன்றி, ஜோன்ஸ் என்ற பெண் தண்டவாளத்தில் பிடித்து தள்ளிவிட்டுள்ளார். இதையடுத்து இருவரும் தண்டவாளத்தில் சண்டைபோட்டுள்ளனர். கருப்பினத்தவர்கள் என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிறுவனின் சகோதரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இனவெறி தாக்குதல் நடத்தியதாக ஜோன்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்