"கொள்ளிடத்தில் தண்ணி வருதுனா உயிரை கைல புடிச்சுட்டு தான் இருக்கோம்.."- பொது மக்கள் வேதனை

தஞ்சை மாவட்டம் கொள்ளிடத்தில் 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. ..
x
  • தஞ்சை மாவட்டம் கொள்ளிடத்தில் 2 லட்சத்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
  • தொடர்ந்து தண்ணீரின் வரத்து அதிகரித்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • இதனால் கொள்ளிடம் ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது. கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது..
  • இதனால், தஞ்சை மாவட்ட அய்யம்பேட்டை அருகே பட்டுக்குடி மற்றும் கூடலூர் கிராமத்தில் உள்ள வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.மேலும் வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்களும் நீரில் மூழ்கின.

Next Story

மேலும் செய்திகள்