"அழகுடா.. அழகுடா.." சீறிப்பாய்ந்த காளைகள்... மாஸ் காட்டிய வீரர்கள்... அனல் பறந்த களம்

x

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே புகையிலைபட்டியில் புனித சந்தியாகப்பர் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது...


Next Story

மேலும் செய்திகள்