விரட்டி விரட்டி கொட்டிய தேனீக்கள்.. 50 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.. திண்டிவனம் அருகே அதிர்ச்சி

x

தேனீக்கள் கொட்டியதில் 50 பேர் காயம் /திண்டிவனம், விழுப்புரம்/விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பள்ளி மாணவர்களை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு/தேனீக்கள் கொட்டியதில் பள்ளி மாணவர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் காயம்/கருவம்பாக்கம் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களை கொட்டிய தேனீக்கள்/காயம் அடைந்த மாணவர்கள், பள்ளி ஊழியர்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதி/


Next Story

மேலும் செய்திகள்