சிறந்த காளைக்கு கார் பரிசு.. தட்டிச்சென்ற புதுக்கோட்டை காளை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைக்கான முதல் பரிசை, புதுக்கோட்டை கல்குறிச்சியை சேர்ந்த வென்றது.
x
உலக பிரசித்திபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த போட்டியில், மொத்தம் 1,020 காளைகள்  அவிழ்த்து விடப்பட்டன.  அவிழ்த்து விடப்பட்ட  1,020 காளைகளுக்கும் தங்கக்காசு பரிசு வாங்கப்பட்டது. 

இந்த போட்டியில், சிறந்த காளைக்கான பரிசை, புதுக்கோட்டை கல்குறிச்சியை சேர்ந்த காளை வென்றது. இந்த பரிசை காளையின் உரிமையாளர் தமிழ்ச்செல்வன் பெற்றார். 

Next Story

மேலும் செய்திகள்