அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.
தமிழ்நாட்டிற்கு உடனடியாகவெள்ள நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், ரூ.6,230 கோடி நிதி கோரி 3 முறை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மாநில நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Next Story