மாத கணக்கில் ஊரடங்கு வரக் கூடாது என்பது தான் முதல்வரின் கருத்து - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

21,000 பேர் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
x
மாத கணக்கில் ஊரடங்கு வரக் கூடாது என்பது தான் முதல்வரின் கருத்து - அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

21,000 பேர் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் 

தொற்றின் தன்மை அறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை

தொடர்புடையாளர்களுக்கு பரிசோதனை வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தல்

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு காணொலி மூலம் மருத்துவ பரிந்துரை வழங்கப்படுகிறது 

மாத கணக்கில் ஊரடங்கு வரக் கூடாது என்பது தான் முதல்வரின் கருத்து

ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்பதால் நடவடிக்கை

கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள் 4 லட்சம் பேர் 

Next Story

மேலும் செய்திகள்