முழு ஊரடங்கால் போக்குவரத்துக்கு தடை - கர்நாடகாவுக்கு நடந்து செல்லும் பொதுமக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் மாநில எல்லையான சூசூவாடி வழியாக கர்நாடகாவிற்கு பொதுமக்கள் நடந்து சென்று வருகின்றனர்.
x
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கர்நாடகாவிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு பொதுப்போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் இருந்து கர்நாடகம் செல்வோர் எல்லை வழியாக நடந்து சென்று அங்கு பொதுப்போக்குவரத்து மூலமாகவும், அங்கிருந்து தமிழகம் வருவோர் தனியார் வாகனங்கள் மற்றும் ரயில் மூலமாகவும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சென்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்