பொங்கல் பரிசு தொகுப்பில் பல்லி !

திருத்தணியில் கூட்டுறவு பண்டகசாலையில் பயனாளிக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப் பொருள் தொகுப்பில், பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
திருத்தணியில் கூட்டுறவு பண்டகசாலையில் பயனாளிக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப் பொருள் தொகுப்பில், பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நந்தன் என்பவர் தனது குடும்பத்திற்கு தமிழக அரசின் பொங்கல் தொகுப்பினை பெற்றுள்ளார். இதில் புளி பார்சலில், இறந்து போன பல்லி இருந்துள்ளது. இது குறித்து ரேஷன் கடையில் கேட்ட போது, ஊழியர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என பயனாளி நந்தன் வேதனை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்