நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதி

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதி
x
சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு தெரு நோய் கட்டுப்பாடு பகுதியாக அறிவிப்பு

சென்னையில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது

வேகமாக பரவும் நோய் தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை 

பொதுமக்கள் அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்

15-18 வயது வரையிலான மாணவர்களுக்கு ஜன.3ஆம் தேதி முதல் தடுப்பூசி 

முதலமைச்சர் ஸ்டாலின் சிறார்களுக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்


ஜன.10ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் 

தமிழகத்தில் 45 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி

ஒமிக்ரான் பாதித்த 45 பேரில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்



Next Story

மேலும் செய்திகள்