விராச்சிமலையில் மஞ்சு விரட்டு போட்டி - மக்கள் கூட்டத்தை நோக்கி வந்த மாடு

புதுக்கோட்டை அருகே நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் முதியவர் உயிரிழந்தார்.
விராச்சிமலையில் மஞ்சு விரட்டு  போட்டி - மக்கள் கூட்டத்தை நோக்கி  வந்த மாடு
x
புதுக்கோட்டை அருகே நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் முதியவர் உயிரிழந்தார். புதுக்கோட்டை அருகே விராச்சிலை கிராமத்தில் மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை, திண்டுக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 600 -க்கும் மேற்பட்ட காளை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த போட்டியை பார்ப்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர். அப்போது, வீரர்களிடம் பிடிபடாமல் இருப்பதற்காக ஒரு மாடு கூட்டத்தை நோக்கி ஓடிவந்தது. மஞ்சுவிரட்டை பார்க்க வந்த திருமயம் அருகே பரளி கிராமத்தை சேர்ந்த கருப்பையா என்பவர் மீது மாடு முட்டியதில், பரிதாபமாக உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்