பொது இடத்தில் வைத்த விநாயகர் சிலை - பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற அதிகாரிகள்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பொது இடத்தில் வழிபாட்டுக்கு வைத்த விநாயகர் சிலையை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பொது இடத்தில் வழிபாட்டுக்கு வைத்த விநாயகர் சிலையை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருக்களப்பூர் சாவடி தெருவில், பந்தல் அமைத்து, விநாயகர் சிலை அமைக்கப்பட்டது. தகவலின் பேரில் வந்த வருவாய் துறை மற்றும் போலீசார், அனுமதியின்றி சிலை வைப்பதாக கூறி பறிமுதல செய்தனர்.
Next Story