நான் உள்பட அனைத்து அமைச்சர்களும் மக்கள் நல்வாழ்த் துறை பணிகளைதான் மேற்கொண்டு வருகிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை கொளத்தூர் தொகுதியில் பொது நல சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.
x
சென்னை கொளத்தூர் தொகுதியில் பொது நல சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தாம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது 10  நாளைக்கு ஒரு முறை கொளத்தூர் தொகுதிக்கு  வந்து சென்றதாகவும் இப்போது வாரத்திற்கு ஒரு முறை வருவதாகவும் கூறினார். தாம் உள்பட அனைத்து அமைச்சர்களும்  பதவியேற்றது முதல் மக்கள் நல்வாழ்த் துறை பணிகளைதான் மேற்கொண்டு வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்