தனி தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்குவதா? தேர்வு நடத்துவதா? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்களுக்கு மதிப்பெண் வழங்குவதா அல்லது தேர்வு நடத்துவதா என்பது குறித்து ,முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
x
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனி தேர்வர்களுக்கு  மதிப்பெண் வழங்குவதா அல்லது தேர்வு நடத்துவதா என்பது குறித்து ,முதல்வரிடம்  ஆலோசித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்