"விவசாயிகளை கண்டுகொள்ளாத மோடி" - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளை மோடி அரசு கண்டு கொள்ளவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தர்.
x
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளை மோடி அரசு கண்டு கொள்ளவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தர். இன்று கருப்பு நாளாக அறிவிக்கப்பட்டு, உள்ளிட்ட மாநிலங்களில் கருப்புக் கொடி ஏற்றி விவசாயிகள் போராடி வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன்,  மோடி அரசு கொரோனா தொற்றைக் கையாளுவதிலும் தோல்வியை சந்தித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்