கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு
x
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  சிறுபனையூர் தக்கா கிராமத்தை சேர்ந்தவர் ஹாரூண், உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை வைத்து ஷான் என்பவரை ஹாரூண் சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஷான் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்