புதிய மேல்சாந்தி சபரிமலையில் சுவாமி தரிசனம் - நவம்பர் 17 தேதி மேல்சாந்தியாக பொறுப்பேற்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும், மாளிகைப்புறத்து அம்மன் கோயிலுக்கும், ஆண்டுக்கு ஒருமுறை மேல்சாந்தி தேர்வு நடப்பது வழக்கம்.
புதிய மேல்சாந்தி சபரிமலையில் சுவாமி தரிசனம் - நவம்பர் 17 தேதி மேல்சாந்தியாக பொறுப்பேற்பு
x
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கும், மாளிகைப்புறத்து அம்மன் கோயிலுக்கும், ஆண்டுக்கு ஒருமுறை மேல்சாந்தி தேர்வு நடப்பது  வழக்கம்.  தற்போது பொறுப்பில் உள்ள சபரிமலை மேல்சாந்தி  சுதீர்  நம்பூதிரி, மாளிகைப்புறம் மேல்சாந்தி பரமேஸ்வரன்  நம்பூதிரியின் பதவிக்காலம் முடிய  உள்ளது. இதையடுத்து, புதிய மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய்ராஜ் போற்றி சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்தார். ஜெய்ராஜ் போற்றி, நவம்பர் 16 தேதி இருமூடி கட்டி  சபரிமலைக்கு சென்று 17 தேதி முதல் மேல்சாந்தியாக பொறுப்பேற்கவுள்ளார்.

 


Next Story

மேலும் செய்திகள்