குடிபோதையில் இளைஞர்கள் சண்டை - கற்களைக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் குடிபோதையில் இளைஞர்கள் கற்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர்.
குடிபோதையில் இளைஞர்கள் சண்டை - கற்களைக் கொண்டு ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்
x
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் குடிபோதையில் இளைஞர்கள் கற்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். சாம்ராஜ் பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது அருந்திவிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அது கைகலப்பாக மாறி கற்களை கொண்டு  தாக்கி கொண்டனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்ததனர் . தகவல் அறிந்த மேச்சேரி போலீசார்,  வருவதற்குள் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்