தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு கேரள அரசு இ-பாஸ் - தொழிலாளர்கள் சென்று வரவும் பாஸ் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை
தேனியை சேர்ந்த விவசாயிகளுக்கு கேரள மாநிலம் இடுக்கியில் ஏலக்காய் தோட்டங்கள் உள்ளது.
தேனியை சேர்ந்த விவசாயிகளுக்கு கேரள மாநிலம் இடுக்கியில் ஏலக்காய் தோட்டங்கள் உள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வின்போது விவசாயிகள் அங்கு சென்றுவர, கேரள அரசு தரப்பில் ஒருமாத கால இ-பாஸ் வழங்கப்பட்டது. தற்போது, இ-பாஸ் காலம் 6 மாதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும், ஏலக்காய் சாகுபடி செய்ய தொழிலாளர்களுக்கும் பாஸ் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story