தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு கேரள அரசு இ-பாஸ் - தொழிலாளர்கள் சென்று வரவும் பாஸ் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை

தேனியை சேர்ந்த விவசாயிகளுக்கு கேரள மாநிலம் இடுக்கியில் ஏலக்காய் தோட்டங்கள் உள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு கேரள அரசு இ-பாஸ் - தொழிலாளர்கள் சென்று வரவும் பாஸ் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை
x
தேனியை சேர்ந்த விவசாயிகளுக்கு கேரள மாநிலம் இடுக்கியில் ஏலக்காய் தோட்டங்கள் உள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வின்போது விவசாயிகள் அங்கு சென்றுவர, கேரள அரசு தரப்பில் ஒருமாத கால இ-பாஸ் வழங்கப்பட்டது. தற்போது, இ-பாஸ் காலம் 6 மாதமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும், ஏலக்காய் சாகுபடி செய்ய தொழிலாளர்களுக்கும் பாஸ் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்