நீங்கள் தேடியது "E Pass"

ஆலயங்களில் பக்தர்களுக்கு அனுமதி - தயார் நிலையில் கோவில்கள்
31 Aug 2020 9:01 AM GMT

ஆலயங்களில் பக்தர்களுக்கு அனுமதி - தயார் நிலையில் கோவில்கள்

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அனைத்து வழிப்பாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை பல்வேறு ஆலய நிர்வாகங்கள் செய்து வருகின்றன.

தமிழகத்தில் செப்.1 முதல் எவை இயங்கும்..? எவை இயங்காது..?
30 Aug 2020 5:06 PM GMT

தமிழகத்தில் செப்.1 முதல் எவை இயங்கும்..? எவை இயங்காது..?

ஊரடங்கு - 4 ஆம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு

இ பாஸ் முறை-வரும் 29ல் ஆலோசனை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
27 Aug 2020 10:26 AM GMT

"இ பாஸ் முறை-வரும் 29ல் ஆலோசனை" - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

கொரோனா ஊரடங்கு தொடர்பாக வரும் 29ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில், இ-பாஸ் முறை குறித்து பேசப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு -  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
27 Aug 2020 10:15 AM GMT

"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.

கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வு - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
27 Aug 2020 9:26 AM GMT

"கொரோனா கட்டுப்படுத்திய பிறகு நீட் தேர்வு" - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

கொரோனா நோயை கட்டுப்படுத்திய பிறகு, நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்தியுள்ளார்.

இ-பாஸ் முறை தொடர்பான முடிவு : விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
25 Aug 2020 10:42 AM GMT

இ-பாஸ் முறை தொடர்பான முடிவு : "விரைவில் முதலமைச்சர் அறிவிப்பார்"- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் அமலில் உள்ள இ-பாஸ் முறை தொடர்பான முடிவை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் நேற்று வரை 70% விண்ணப்பங்களுக்கு இ-பாஸ் - ஆவணம் இல்லாத 10% இ பாஸ் விண்ணப்பங்கள் நிராகரிப்பு
17 Aug 2020 8:18 AM GMT

நெல்லையில் நேற்று வரை 70% விண்ணப்பங்களுக்கு இ-பாஸ் - ஆவணம் இல்லாத 10% இ பாஸ் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்த புதிய நடைமுறை இன்று அமலுக்கு வந்துள்ளது.

சென்னை நோக்கி அதிக அளவில் வரும் வாகனங்கள் - வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்
17 Aug 2020 7:31 AM GMT

சென்னை நோக்கி அதிக அளவில் வரும் வாகனங்கள் - வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் இ-பாஸ் நடைமுறையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து முறையாக இ பாஸ் பெறலாம் - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
8 Aug 2020 9:25 AM GMT

"ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து முறையாக இ பாஸ் பெறலாம்" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

முதலமைச்சர் உத்தரவின் பேரில் இ-பாஸ் எண்ணிக்கையை 35 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இ- பாஸ் மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரி - ரூ.2000க்கு இ- பாஸ் விற்பனை செய்தது அம்பலம்
28 Jun 2020 12:33 PM GMT

இ- பாஸ் மோசடியில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரி - ரூ.2000க்கு இ- பாஸ் விற்பனை செய்தது அம்பலம்

இ-பாஸ் மோசடியில் கைதான சென்னை மாநகராட்சி அதிகாரி, வொர்க் ப்ரம் ஹோமில் இருந்தவர்களை வைத்து பெரிய அளவில் திட்டமிட்டு வேலை பார்த்து மோசடியில் ஈடுபட்டிருப்பது மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

இ பாஸ் இல்லாமல் சென்றவரை போலீசார் தாக்கிய சம்பவம் - தினத்தந்தி நாளிதழ் செய்தியை ஆதாரமாக வைத்து வழக்கு
22 Jun 2020 12:56 PM GMT

இ பாஸ் இல்லாமல் சென்றவரை போலீசார் தாக்கிய சம்பவம் - தினத்தந்தி நாளிதழ் செய்தியை ஆதாரமாக வைத்து வழக்கு

இ பாஸ் இல்லாமல் சென்ற மின் வாரிய ஊழியரை காவல் துறையினர் தாக்கிய விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வைத்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இ பாஸ் இல்லாமல் சென்றவரை போலீசார் தாக்கிய சம்பவம்

ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
19 May 2020 10:39 AM GMT

ஊரடங்கை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்குட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.