சென்னை நோக்கி அதிக அளவில் வரும் வாகனங்கள் - வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் இ-பாஸ் நடைமுறையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
x
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் இ-பாஸ் நடைமுறையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தானியங்கி முறையில் இபாஸ் வழங்கப்படுவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து சென்னைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையின் எல்லைப் பகுதியான வண்டலூரில் வழக்கம் போல் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

Next Story

மேலும் செய்திகள்