7 பேர் விடுதலை - முதல்வரிடம் மனு அளிக்க அனுமதி கேட்ட இராவணன் காந்தி கைது
ஏழு தமிழர்கள் விடுதலைக்கு ஆதரவான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இராவணன் காந்தியை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
ஏழு தமிழர்கள் விடுதலைக்கு ஆதரவான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இராவணன் காந்தியை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய கோரி மதுரையில் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்க இராவணன் காந்தி அனுமதி கேட்டிருந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story