வேளாண் மசோதா - நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டடனர்
வேளாண் மசோதா - நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
x
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டடனர். காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக நடைபெற்ற இந்த போராட்டத்தின்போது, சட்ட நகல் எரிக்கப்பட்டது. இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்