6 பல்கலைக் கழக கல்லூரிகளின் இறுதியாண்டு பருவத் தேர்வு
தமிழகத்தில் உள்ள 6 பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு பருவத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
ஆன்லைன் முறையில், கல்லூரிகள் மற்றும் பல்கலை கழக இணையதள பக்கத்தில் வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்படும் என்றும், தேர்வு தொடங்குவதற்கு முன்பு வினாத்தாளை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து, தனியாக விடைத்தாளில் விடைகளை எழுத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Next Story