உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை - மருத்துவர் அறிவுரையை மீறி மது பழக்கம்
சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த நரசிம்ம மூர்த்தி சிறுநீரக கோளாறு காரணமாக அவதி பட்டு வந்த நிலையில், மருத்துவர்கள் அறிவுரையை மீறி மது அருந்தியுள்ளார். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகிறது.
Next Story