கீழடிக்கும் முந்தைய நாகரீகம்?: அழகாய்வு நடத்த மதுரை மக்கள் கோரிக்கை - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், கி.மு. 5ம் நூற்றாண்டை சேர்ந்த இரும்பு உலை முதுமக்கள் தாழிகள், கல்வட்டங்கள், குத்துக்கல் போன்றவையும் காணப்படுகின்றன.
கீழடிக்கும் முந்தைய நாகரீகம்?: அழகாய்வு நடத்த மதுரை மக்கள் கோரிக்கை - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
x
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உலைப்பட்டி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில், கி.மு. 5ம் நூற்றாண்டை சேர்ந்த இரும்பு உலை  முதுமக்கள் தாழிகள், கல்வட்டங்கள், குத்துக்கல் போன்றவையும் காணப்படுகின்றன. இவை கீழடி நாகரீகத்திற்கும் முற்பட்டவையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுவதால், இங்கு அகழாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்