கிசான் முறைகேடு விசாரணை நிலை - பேரவையில் அமைச்சர் துரைகண்ணு விளக்கம்

கொரோனா நிவாரண நிதி எனக் கூறி ஆதார் அட்டையை பெற்று மோசடி செய்தது விசாரணையில் அம்பலமானதாக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு விளக்கம் அளித்தார்.
கிசான் முறைகேடு விசாரணை நிலை - பேரவையில் அமைச்சர் துரைகண்ணு விளக்கம்
x
கொரோனா நிவாரண நிதி எனக் கூறி ஆதார் அட்டையை பெற்று மோசடி செய்தது  விசாரணையில் அம்பலமானதாக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு விளக்கம் அளித்தார். கிசான் திட்ட முறைகேடு தொடர்பான விசாரணை அனைத்து மாவட்டத்திலும் விரைவாக நடைப்பெற்று வருவதாகவும், முறைகேடில் ஈடுபட்டவர்களிடம் இருக்கும் தொகையை முடக்கவும், அரசு கணக்கில் சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். தவறு செய்தவர்கள் இதில் இருந்து தப்ப முடியாது என அமைச்சர் துரைகண்ணு எச்சரித்தார். 

Next Story

மேலும் செய்திகள்