ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கில் சிபிசிஐடி விசாரணை - காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜர்

சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
x
சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிபிசிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காவல் உதவி ஆணையர், ஆய்வாளர் உட்பட 7 பேர் நேரில் ஆஜராகுமாறு சிபிசிஐடி சார்பாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, காவல் ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் யுவராஜ் மற்றும் காவலர்கள்  பேர் சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று நேரில் ஆஜராகினர்.

Next Story

மேலும் செய்திகள்