எஸ்.பி.பி. சுய நினைவுடன் உள்ளார்- மருத்துவமனை அறிக்கை
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பிசியோதெரபி சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story