எஸ்.பி.பி. சுய நினைவுடன் உள்ளார்- மருத்துவமனை அறிக்கை

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.பி. சுய நினைவுடன் உள்ளார்- மருத்துவமனை அறிக்கை
x
பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பிசியோதெரபி சிகிச்சையும்  தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்