திண்டுக்கல்- போத்தனூர் ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

திண்டுக்கல்லில் இருந்து பழனி வழியாக பொள்ளாச்சி, போத்தனூர் வரையுள்ள அகலரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்- போத்தனூர் ரயில் பாதையில் சோதனை ஓட்டம்
x
திண்டுக்கல்லில் இருந்து  பழனி வழியாக பொள்ளாச்சி, போத்தனூர் வரையுள்ள அகலரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.  அப்போது நான்கு பெட்டிகள் கொண்ட அதிவேக ரயில் இயக்கப்பட்டது,. ரயில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை மற்றும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அதில் உள்ள குறைகளை சரி செய்யவே இந்த சோதனையோட்டம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்,  கடந்த மாதம் இதேபோன்று பழனி வழியாக பாலக்காடு- திண்டுக்கல் வரையுள்ள அகல ரயில்பாதையில்  சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்