வீட்டில் உறங்கி கொண்டிருந்த தாய், 2 மகன்கள் பலி - செல்போன் வெடித்ததா? வேறு காரணமா? போலீசார் விசாரணை

செல்போன் வெடித்து தீப்பற்றியதில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கரூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் உறங்கி கொண்டிருந்த தாய், 2 மகன்கள் பலி - செல்போன் வெடித்ததா? வேறு காரணமா? போலீசார் விசாரணை
x
செல்போன் வெடித்து தீப்பற்றியதில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் கரூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சார்ஜர் போட்டிருந்த செல்போன் வெடிக்குமா... எப்படி நடந்தது இந்த விபத்து என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்