"சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா
சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக களத்தில் நின்று போராடியவர் கருணாநிதி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். பன்முக ஆளுமை கொண்ட கருணாநிதி தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழர்களின் நலனுக்காகவும் பாடுபட்டார் என்று டி.ராஜா கூறினார். கருணாநிதியை தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியாவே போற்ற வேண்டும் என்றும் டி.ராஜா தெரிவித்தார்.
Next Story