"தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை குறைப்புக்கு முடிவு கட்ட வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ்

தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை குறைப்புக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்
தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை குறைப்புக்கு முடிவு கட்ட வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்
x
தனியார் பால் நிறுவனங்களின் கொள்முதல் விலை குறைப்புக்கு முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒரு லிட்டர் எருமைப் பால் 41 ரூபாய்க்கும், பசும்பால் 32 ரூபாய்க்கும் கொள்முதலாகும் நிலையில், தனியார் நிறுவனங்கள் 18 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார். இதன்மூலம்,11 ரூபாய் வரை குறைத்துள்ளதாக கூறியுள்ள ராமதாஸ், ஆவின் கொள்முதல் விலையில், தனியார் நிறுவனங்கள் கொள்முதல் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்