புதுக்கோட்டை: மேலும் 50 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2,521ஆக உயர்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 50பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மொத்த பாதிப்பு 2 ஆயிரத்து 521ஆக உயர்ந்துள்ளது.
புதுக்கோட்டை: மேலும் 50 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 2,521ஆக உயர்வு
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 50பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மொத்த பாதிப்பு 2 ஆயிரத்து 521ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது வரை ஆயிரத்து 597 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 894 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இதுவரை கொரோனாவுக்கு 30 பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்