தமிழகத்தின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கன மழை - விவசாயிகள் மகிழ்ச்சி
தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story