கனமழையால் வீடுகள் சேதம் - வெள்ளம் பாதித்த பகுதிகளில் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செண்பகத்தோப்பு மற்றும் ஐவ்வாது மலை அடிவாரப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.
கனமழையால் வீடுகள் சேதம் - வெள்ளம் பாதித்த பகுதிகளில் சேவூர் ராமச்சந்திரன் ஆய்வு
x
திருவண்ணாமலை மாவட்டம் செண்பகத்தோப்பு மற்றும் ஐவ்வாது மலை அடிவாரப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. தொடர்ந்து பல மணி நேரம் நீடித்த இந்த மழையால், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து இந்த பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சர் சேவூர் ராமசந்திரன், பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்க உத்தரவிட்டார். மேலும், ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றவும் அதிகாரிகளுக்கு  உத்தரவு பிறப்பித்தார்.


Next Story

மேலும் செய்திகள்