ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா - கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 84 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பணியில் உள்ள காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 147 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 4 காவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் உட்பட இதுவரை 84 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
Next Story