சாத்தான்குளம் விவகாரம் - வரும் 28-ம் தேதி அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும் அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் விவகாரம் - வரும் 28-ம் தேதி அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை
x
சாத்தான்குளம் விவகாரத்தில், சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும், அடுத்த விசாரணையின்  அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* இறந்த விவகாரம் தொடர்பாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

* இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல் நிலையம், கிளை சிறை, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆவணங்கள் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்களை போலீஸ் காவலில் எடுக்க மனு செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

* இதைத்தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ  இரண்டு தரப்பிலும், அடுத்த விசாரணையின் போது அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* கைது செய்யப்பட்டவர்களை கைது செய்த முதல் 15 நாள்களுக்குள் கஸ்டடி எடுத்து விசாரிக்க மனு செய்ய வேண்டும் என்றும்,

* முழுமையான அறிக்கை சீலிட்ட கவரில் வரும்28-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

Next Story

மேலும் செய்திகள்