திடீர் உயர் மின்னழுத்தம் - மின்சாதன பொருட்கள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வட்டக்கரை பகுதியில் திடீரென்று உயர் மின்னழுத்தம் ஏற்பட்டது.
திடீர் உயர் மின்னழுத்தம் - மின்சாதன பொருட்கள் சேதம்
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வட்டக்கரை பகுதியில் திடீரென்று உயர்  மின்னழுத்தம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள  25க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறி நாசமாயின. தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, அலங்கார மின் சாதன பொருட்கள், மின்விளக்குகள் போன்றவை உயர் அழுத்த மின்சாரத்தால் பழுதாகின.

Next Story

மேலும் செய்திகள்