போலீஸ் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? - ஆண்ட, ஆளும் கட்சிகள் மீது கமல்ஹாசன் சாடல்
சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? என மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்
சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? என மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சட்ட ரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது என்றும், இத்தனை காலம் இதை செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது என்றும் தமது பதிவில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Next Story