சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு : "விசாரணை நேர்மையாக நடைபெறுகிறது" - சங்கர், சிபிசிஐடி ஐஜி
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி உள்ளதாகவும் அவர் கூறினார்.
Next Story