"இ-டெண்டர் முறையில் நடைபெறும் மின் கொள்முதல்" - அமைச்சர் தங்கமணி
அனைத்து மின் கொள்முதலும் இ- டெண்டர் முறையில் நடைபெறுவதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சார வாரியத்தில் நேரடி மின்கொள்முதல் ஒப்பந்தம் என்பது கிடையாது என்றும் கடந்த 2016-ஆம் ஆண்டுக்குப் பிறகு, அனைத்து மின் கொள்முதலும் இ- டெண்டர் முறையில் நடைபெறுவதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் கூடச்சேரியில் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார்.
Next Story