மீன் வியாபாரிகளுக்கு இ-பாஸ் வழங்கும் மீன்வளத்துறை

நாகையில் மீன்களை ஒரு மாவட்டத்தில் இருந்த இன்னொரு மாவட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத காரணத்தினால் மீன் வியாபாரிகள் பரிதவித்து வருவதாக தந்தி டிவியில் கடந்த 25ஆம் தேதி செய்தி ஒளிபரப்பப்பட்டது.
மீன் வியாபாரிகளுக்கு இ-பாஸ் வழங்கும் மீன்வளத்துறை
x
நாகையில் மீன்களை ஒரு மாவட்டத்தில் இருந்த இன்னொரு மாவட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத காரணத்தினால் மீன் வியாபாரிகள் பரிதவித்து வருவதாக தந்தி டிவியில் கடந்த 25ஆம் தேதி செய்தி ஒளிபரப்பப்பட்டது. இதன் எதிரொலியாக தற்போது நாகை துறைமுகத்திலிருந்து திருவாரூர் தஞ்சாவூர் கும்பகோணம் திருச்சி மற்றும் கேரளாவுக்கு மீன்களை எடுத்துச்சொல்ல மீன் வியாபாரிகளுக்கு இ பாஸ் வழங்க மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்